தரம் 3, 4, 5 மாணவர்களுக்கான தவணைப் பரீட்சை

திருகோணமலை கல்வி வலயத்தினால் நடாத்தப்படும் தரம் 3, 4, 5 மாணவர்களுக்கான நிகழ்நிலை பரீட்சைகளுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் அனைவரும் கீழ் காணப்படும் link ஐ click செய்வதன் மூலம் பரீட்சைக்குத் தோற்ற முடியும்.

பரீட்சைக்குத் தோற்றுவதற்கு இங்கே அழுத்தவும்...

மேலதிக விபரங்களுக்கு, உங்கள் வகுப்பாசிரியரைத் தொடர்பு கொள்ளவும்.

அதிபர்


Comments

Popular posts from this blog

110 ஆவது ஆண்டு நிறைவு பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

சிரமதான அறிவித்தல்

சிரமதான அறிவித்தல்