எமது பாடசாலையில், கடந்த 6 மாத காலமாக ஆங்கில பாடப் பயிலுனர் ஆசிரியராகக் கடமையாற்றிய Mr. Ganesharajah Keathigshan அவர்களின் பிரியாவிடை வைபவத்தின்போதான புகைப்படங்கள்.
நாளை (20/04/2019) எமது பாடசாலையில் நடைபெறவுள்ள சிரமதானப் பணிகளில் பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகின்றீர்கள். நேரம்: காலை 8.00 தகவல்:- அதிபர்
13/06/2020 (சனிக்கிழமை) அன்று எமது பாடசாலையில் நடைபெறவுள்ள சிரமதானப் பணிகளில் பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றீர்கள். நேரம்: காலை 8.00 தகவல்:- அதிபர்
Comments
Post a Comment