பெற்றோருக்கான விழிப்புணர்வுக் கூட்டம்

பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சிறுநீரக நோய்த்தடுப்பு பற்றியும், போதைப்பொருள் பாவனையால் உண்டாகும் விளைவுகள் பற்றியும் வைத்திய அதிகாரி திருமதி ஜீ. சிவசுப்பிரமணியம் அவர்களினால் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது.